இடுகைகள்

மஸாயில் நேரம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு சங்கைக்குரிய உலமா பெருமக்களே புதுக்கோட்டை வட்டாரத்தில் குறிப்பாக புதுக்கோட்டை நகரில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக மஸாயில் வாசித்தல் என்று ஜும்ஆ தொழுகை முடிந்த கையோடு சுமார் ஒரு சில நிமிடங்களில் சமூகத்திற்குத் தேவையான சில முக்கிய செய்திகளை நாம் சொல்லி வருகிற பழக்கம் உண்டு. இது மிகவும் மக்களிடத்தில் போய் சேரவேண்டிய நேரமாகவும், போய் சேர வேண்டிய செய்தியாகும் இருப்பதால் மிகவும் பயனுள்ளதாக இந்த மஸாயில் நேரம் இருப்பதால் சங்கைக்குரிய உலமாக்களை கேட்டுக்கொள்வது இதை மாவட்டம் முழுவதும் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு வாசித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காரணம் பயானுக்கு வராத சிலர்களும் அந்த நேரத்தில் பள்ளியில் அமர்ந்து இருக்கிற வாய்ப்பு கிடைப்பதால் குறிப்பாக ஒரு சில நிமிடமே ஆகக்கூடிய இவைகளை அவர்களுக்கு வாசித்துக் காட்டுவது பயனுள்ளதாக இருக்கும். பயனுள்ளதாக இருக்கும் என்று உறுதியாக சொல்வது இந்த புதுக்கோட்டை நகரில் அனைவரும் இன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு   என்ன வாசிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் உள்ளது.   இன்ஷாஅல்லாஹ்   பு...

பொதுக்குழு தீர்மானம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ நமது புதுக்கோட்டை வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழு கூட்டம் 27 -   10 -   2018 சனிக்கிழமை காலை 11 மணியிலிருந்து பேரவையின் தலைவர் மவ்லவி ஹாபிழ்   M. N. சலாஹுத்தீன் யூசுஃபி அவர்களின் தலைமையில் நடைபெற்றது அது சமயம் புதுக்கோட்டை டவுன் அடப்பன் வயல் அஷ்ரஃபிய்யா மஸ்ஜிதின் இமாம் மவ்லவி ஹாபிழ்   A.   அப்துல்லாஹ் பாக்கவி அவர்கள்   கிராஅத் ஓத நமது சபையின் துணைச்செயலாளர் அண்டக்குளம் ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மவ்லவி S. அய்யூப் அலி ஃபைஜி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 1.        வழமைபோல் மாதாந்திரக்கூட்டம் நடத்துவது என்றும் ரபியுல் அவ்வல் மாதம் புத்தாம்பூரில் நடத்துவது என்றும் அதை நமது சபையின் பொருளாளர் மவ்லவி A. சாகுல் ஹமீது முனீரீஅவர்களும் சபையின் துணை செயலாளர் மவ்லவி   S. அய்யூப் அலி ஃபைஜி அவர்களும் புத்தாம்பூர் ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மவ்லவி ஹாபிழ் அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி அவர்களும் ஆலோசனை குழுவாக செயல் படுவார்கள் என்றும். ரபியு...

பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு

படம்

பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு

இன்ஷா அல்லாஹ் நாளை 27 சனி கிழமை காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை நமது புதுக்கோட்டை வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் அவசியம் இன்ஷா அல்லாஹ் எல்லோரும் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்